Welcome to Your Vasanth.info News :. வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாது எதிர்த்து நிற்கும் வீரனின் மன நிலையே நமக்கு இப்போது தேவை - சுவாமி விவேகானந்தர்
 
 
 LATEST NEWS
சக மானிடருக்கு ஏதேனும் நன்மை செய்யமுடியுமானால் அல்லது அன்பு காட்ட முடியுமானால் அதனை இப்போதே செய்திடுவோம். தள்ளிப்போடவோ மறுக்கவோ வேண்டாம். ஏனெனில் இந்த உலகில் நாம் இனியொரு முறை பயணிக்கப்போவதில்லை

                      I expect
to pass through this world but once. Any Good therefore that I can do, or any kindness that I can show to any fellow creature let me do it now.  Let me not defer or neglect it,  for I shall not pass this way again  -
Stephen Grellet


 
 
 
ஆவணங்கள்
1.தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கழகம் STED திட்டத்தில் தக்கவைத்துக் கொண்டதாக தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கழகமே தெரிவித்துள்ள இரு கடிதத்தின் பகுதிகள். Download
2.வேலை ஏதும் இல்லாமலிருந்தும் பணியிலிருந்து விடுவிக்காமல், சம்பளமும் வழங்கப்பட்டதை தெரிவிக்கும் அரசு ஆணையிலிருந்து .... Download
3.எனது பணி பற்றி 12.03.2003 க்குப்பிறகு தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கழகம் அனுப்பிய எந்த அறிக்கையிலும், கடிதத்திலும் எனக்குப்பின் பணியில் சேர்ந்த ஜீனியர் அயல் பணியில் பணியாற்றிவரும் விவரத்தை தெரிவிக்கவே இல்லை. Download
4. யூகத்தின் அடிப்படையில் எடுக்கபடாத நடவடிக்கையால் எனது உரிமையை இழந்துள்ளேன். Download
5.சம்மந்தமில்லாத பதிலை வழங்கி எனக்கு மாற்றுப்பணி வழங்கும் தனது பொறுப்பை தட்டிக்கழித்த ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் கடிதம் நாள் 27.12.2006. Download
6.ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த திரு.விஜயராகவன் ஐ.ஏ.எஸ் பின் TAMILNADU CORPORATION FOR DEVELOPMENT LTD தலைவராக இருந்தும் இதனில் அயல் பணி பெறும் வாய்ப்பை நான் இழக்க நேரிட்டது. Download
7.எனக்கு மட்டுமே பணியிடம் வழங்கப்படவில்லை என ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குனர் அவர்களுக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ந.க.எண்.183/2000/அ2 நாள் 7.9.2006 தேதியிட்ட கடிதத்தின் 7 வது பத்தியில் தெரிவித்துள்ளார். Download
8.3 மாத காலம் அவகாசம் தேவைப்படுவதாக நீதிமன்றத்தில் மனு செய்ய வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகலை ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குனருக்கு அனுப்பவில்லை. Download
9.மாவட்ட ஆட்சியர் அனுப்பிய D.O. கடிதத்திற்கு கூட பதிலளிக்காமலும், அயல் பணி வாய்ப்பு வழங்குவது குறித்து எந்த பதிலையும் இதுவரையில் அளிக்காமல் உள்ளதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. Download
10.மாண்புமிகு முதல்வர் அவர்களின் நெருங்கிய நண்பர் எழுத்தாளர் திரு.சாவி அவர்கள் நான் எழுதிய முத்துக்காளத்தி சிந்தனைகள் என்னும் நூலை வெளியிட்டார்கள் - காவிரி நீர் பங்கீடு சம்மந்தமான நான் எழுப்பிய கேள்விகளுக்கு கர்நாடக முதலமைச்சர் திரு. ராமகிருஷ்ண ஹெக்டே அளித்த விளக்கங்கள் - தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கழகத்தின் STED பணியில் இருந்தபோது TAMIN பணியாளர்களுக்கு நான் அளித்த பயிற்சி பற்றிய கடிதம் . Download
11.20.01.2009 ஆரம்பமானால் தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கழகம் கலைக்கப்பட்டு 9 வருடங்கள் முடிவுற்று 10 வது வருடம் ஆரம்பமாகிறது.செல்வி .அபூர்வா ஐ.ஏ.எஸ் அவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தகாலத்தில் சென்னை செல்ல நேர்ந்த போதிலெல்லாம் முடிகிற போதிலெல்லாம் சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கும் நேரில் சென்றும் வலியுறுத்தி வந்தார்கள். Download
12.Representations for Relieving Order Download
 
Copyright © 2008 Urvasanth.info.
All rights reserved worldwide.